Thursday, May 04, 2006

தனியே.... தன்னம் தனியே!

யாரும் அற்ற வனாந்திரத்திலும்

காட்டுப் பூக்கள் பூக்கின்றன பறிப்பார் யாரோ!

ஒரு வேளை வண்ணத்துப்பூச்சிகளின் வருகைக்கோ

யாரும் இல்லா உலகில் என் இதயமும்

இசைக்கின்றது எண்ணத்தின் ராகங்களை

இதயவீணையின் நாதம் கேட்க இதயமேதுமில்லை

காட்டுப் பூக்களுக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் வரவுண்டு

எனக்கென்று என்ன உறவுண்டு இவ்வுலகில்?

7 comments:

வவ்வால் said...

நரியா,
தங்கள் வருகைக்கு நன்றி! -வவ்வால்

Anonymous said...

Thanieh vanthom...thanieh ponom...nalal kavithai

வவ்வால் said...

வணக்கம் கீரா...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் .அடிக்கடி இந்த பக்கம் வந்து பாருங்க!

Anonymous said...

kandipa thozhareh...

வவ்வால் said...

வணக்கம் கீரா!

தங்கள் வருகைக்கும்,கருத்திற்கும்.நன்றி!

//கண்டிப்பா தோழரே!//

ஆகா அருமை தோழியே!!

Anonymous said...

Super color scheme, I like it! Good job. Go on.
»

வவ்வால் said...

வணக்கம் அனானி,
தங்கள் வருகைகும் கருத்திற்கும் நன்றி.மீண்டும் வருக.