Monday, October 09, 2006

எங்கே எந்தன் வெண்ணிலா!...

காற்று வெளியில்

கட்டி வைத்தேன்

கதவில்லா மேகக்கோட்டை!

மின்னல் கொடியில் தோரணம் கட்டி

மினுக்கும் நட்சத்திர விளக்கமைத்து

நாட்தோறும் காத்திருந்தேன்

விளக்கேற்ற வருமா எந்தன்

வெண்ணிலா என்று!

2 comments:

Anonymous said...

ஆஹா அருமை அருமை

அற்புதமான வரிகள்

கவித்துவமான சிந்தனைகள்,

(ஆமாம் ஏன் யாரும் இன்னும் இந்த கவிதையை பாராட்டி ஒரு ஒரே ஒரு வார்த்தை போடல,)

நான் ஓம் ஸ்ரீ ஜெய ஜெகதீஷ்

omsrii@gmail.com என் ஐடி
Tamil2Friends@googlegroups.com இது என் க்ரூப் ஐடி

வவ்வால் said...

வாங்க ஓம் ஸ்ரீ ஜெய ஜெகதீஷ்,

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி, அடிக்கடி வரவும்!